tag:blogger.com,1999:blog-7907818569730529330.post1366080838756562960..comments2023-10-20T04:51:39.099-07:00Comments on எண்ணச் சிதறல்: தீப்பொறிgeetha santhanamhttp://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7907818569730529330.post-17050641331042616162012-06-11T08:03:45.420-07:002012-06-11T08:03:45.420-07:00நல்ல கதை! கல்வி அளித்தல் பெரும் புண்ணியம். கல்வி ...நல்ல கதை! கல்வி அளித்தல் பெரும் புண்ணியம். கல்வி வணிகமயமாய் ஆகிப் போனது கொடுமை. இதை ஒரு சமூக இயக்கமாய் ஏற்று அனைவருக்கும் கல்வி என்ற நிலை வார வேண்டும்.. <br /><br />மீனாக்ஷி மேடத்தின் கருத்தில் சொல்லப்பட்ட மனிதருக்கு கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறேன். <br /><br />தாமதமாய் வந்தத்திற்கு கோவிக்காதீங்க மேடம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-4780229831812250992012-05-24T08:23:09.840-07:002012-05-24T08:23:09.840-07:00அறிவு கொடுக்கும் அளவுக்கு எனக்கே இல்லை இருந்தாலும்...அறிவு கொடுக்கும் அளவுக்கு எனக்கே இல்லை இருந்தாலும் எதாவது பணமாக செய்துக்கொண்டு தான் இருக்கின்றேன். இன்னும் பெரிய அளவில் செய்ய ஆசை.<br /><br />இருந்தும் படிப்பு பல வடிவில் வியாபாரம் ஆகிப்போனது வருத்தம். நான் படித்த "திரு. வி. கா மேல் நிலைப்பள்ளியை" மு. வரதரசனர் தன் சொத்துக்களை வைத்து நடத்தி ஆறு முதல் பண்ணிரண்டு வகுப்பு வரை அறிவு கொடுத்தார். படித்த எல்லோரும் சாதாரண மக்களின் பிள்ளைகள். <br /><br />போன வருடம் போனபோது, அந்த பள்ளியின் பின் பக்கம் உள்ள மிக பெரிய விளையாட்டு மைதானத்தை யாரோ எடுத்துக்கொண்டு விட்டதாக பேச்சு. விளங்காத ஜென்மங்கள்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-82301439008287535862012-05-02T06:20:24.859-07:002012-05-02T06:20:24.859-07:00மீனாக்ஷி ரொம்ப சாரி. இன்னைக்குத்தான் கமெண்ட்டைப் ...மீனாக்ஷி ரொம்ப சாரி. இன்னைக்குத்தான் கமெண்ட்டைப் பார்த்தேன் . லேட்டாகப் பதிவு செய்ததற்கு மன்னிக்கவும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மதுரைக்காறரை நினைத்தால் பெருமையாக இருக்கு. வாழ்க அவர் சேவை. GMB சார், வருகைக்கு நன்றி. இன்று உங்கள் பதிவைப் படித்துவிடுகிறேன்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-23421667331178146362012-05-02T05:22:27.361-07:002012-05-02T05:22:27.361-07:00நான் இந்த பதிவுக்காக போட்ட கமெண்ட் இன்னும் வரலியே!...நான் இந்த பதிவுக்காக போட்ட கமெண்ட் இன்னும் வரலியே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-88529632806141360712012-04-29T02:54:08.980-07:002012-04-29T02:54:08.980-07:00நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....என் மனசை வெகுவா...நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....என் மனசை வெகுவாக உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம் இந்தக் கல்வி முறை. விரிவான பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவிடுவேன் .படித்துப் பாருங்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-17989672298830562432012-04-26T19:28:39.476-07:002012-04-26T19:28:39.476-07:00நல்ல கருத்தை கதையில சொல்லி இருக்கீங்க. எல்லாருக்கு...நல்ல கருத்தை கதையில சொல்லி இருக்கீங்க. எல்லாருக்கும் இந்த நல்ல எண்ணமும், நல்ல மனசும் வேணும். மதுரையில் ஒரு நல்ல மனிதர் voluntary retirement வாங்கிண்டு, தினமும், கார்பரேஷன் பள்ளிகளில் படிக்கும் முப்பது, நாப்பது ஏழை குழந்தைகளுக்கு அதிலும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாத்திரம் <br />இலவசமாக டியூஷன் சொல்லி கொடுக்கிறாராம். அவரது ஒரே குறிக்கோள் அவரிடம் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் எண்பது சதவிகம் மதிப்பெண்கள் வாங்க வைப்பதாம். இதை அவர் ஓரளவு நிறைவேற்றியும் இருக்கிறாராம். இதை போல மனிதர்களை பார்பதும் அரிது. இதை எல்லாம் கேள்வி படும்போது இது போல வாழ்கையில் ஏதாவது ஒரு உருப்படியான விஷயத்தை செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் தோன்றுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-82778132030297046222012-04-21T02:22:52.148-07:002012-04-21T02:22:52.148-07:00நன்றி KGG சார், மோ.சி. பாலன், ஸ்ரீராம், அப்பாதுரை ...நன்றி KGG சார், மோ.சி. பாலன், ஸ்ரீராம், அப்பாதுரை & அப்பாவி தங்கமணி. பெரிய கல்வி நிறுவனங்கள் லாபத்தை மட்டும் குறி வைக்கும் வியாபார நோக்கத்தைவிட்டு கொஞ்சம் சமுதாய சிந்தனையுடன் நடக்குமானால் அரசு தலையிட்டு 25% ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அது போல் அரசு பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்தவும், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தவும் அரசு முன் வரவேண்டும். அல்லது ஒவ்வொரு தனியார் பள்ளியும் அருகிலுள்ள கார்பரேஷன் பள்ளி மேம்பாட்டுக்குக் குறிப்பிட்டத் தொகையை அளிக்கவேண்டும் என்று சட்டமாக்க வேண்டும்geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-32504319581777513002012-04-20T21:34:21.907-07:002012-04-20T21:34:21.907-07:00நல்ல கருத்து. படிப்பு என்பதை வியாபாரப் பொருள் ஆக்க...நல்ல கருத்து. படிப்பு என்பதை வியாபாரப் பொருள் ஆக்காமல், எல்லா வகையிலும், கற்றவர்கள் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். எல்லோருமே கற்றவர்கள் ஆகிவிட்டால், ஏழ்மை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படும்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-31760161041971749572012-04-20T21:04:30.943-07:002012-04-20T21:04:30.943-07:00மார்ட்டின் லூதர் கிங் - கனவு நனவானது.மார்ட்டின் லூதர் கிங் - கனவு நனவானது.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-25972338436842491482012-04-20T17:43:52.808-07:002012-04-20T17:43:52.808-07:00நல்லா இருக்கு..நல்லா இருக்கு..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-20898373558717436602012-04-20T17:29:45.918-07:002012-04-20T17:29:45.918-07:00எதிர்பார்ப்பு கலந்த பாசிட்டிவ் அப்ரோச்சில் கதை. நட...எதிர்பார்ப்பு கலந்த பாசிட்டிவ் அப்ரோச்சில் கதை. நடப்பவை நல்லவையாய் இருக்கட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-75275898990937412602012-04-20T11:40:04.105-07:002012-04-20T11:40:04.105-07:00Wonderful story...Wonderful story...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.com