tag:blogger.com,1999:blog-7907818569730529330.post1879574496544630225..comments2023-10-20T04:51:39.099-07:00Comments on எண்ணச் சிதறல்: ஆறில் சனிgeetha santhanamhttp://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7907818569730529330.post-35791151915866015262012-11-08T07:04:11.074-08:002012-11-08T07:04:11.074-08:00முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Matangi அவர்...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Matangi அவர்களே.<br />மோகன்ஜி லேட்டானாலும் உங்கள் வருகை நல்வரவுதான் .geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-86932238379929600952012-11-06T03:32:24.967-08:002012-11-06T03:32:24.967-08:00Very interesting post! The jokes were real good!
...Very interesting post! The jokes were real good! <br />Nice blog...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-32399415525500864062012-11-03T23:37:37.164-07:002012-11-03T23:37:37.164-07:00கொஞ்சம் லேட்டா வந்துட்டேனோ.. உங்கள் நகைச்சுவை உணர்...கொஞ்சம் லேட்டா வந்துட்டேனோ.. உங்கள் நகைச்சுவை உணர்வு பதிவில் நன்கு வெளிப்பட்டிருக்கிறது.. <br /><br />நிறைய எழுதுங்கள் மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-9315013758918616962012-11-03T02:49:37.798-07:002012-11-03T02:49:37.798-07:00தனபாலன் அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ...தனபாலன் அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் .நன்றி. வலைச்சர சரவேடியில் அறிமுகமானப் பதிவர்களிக்கு அது குறித்து தெரிவிக்கும் உங்கள் கடமையுனர்ச்சிக்குப் பாராட்டுக்கள்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-35967302853863944692012-11-02T18:07:38.455-07:002012-11-02T18:07:38.455-07:00கலக்கல் பகிர்வு... தொடர்ந்து எழுதவும்...
வலைச்சரம...கலக்கல் பகிர்வு... தொடர்ந்து எழுதவும்...<br /><br />வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...<br /><br />இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6.html) சென்று பார்க்கவும்...<br /><br />நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-23171435868209312092012-10-23T08:28:08.111-07:002012-10-23T08:28:08.111-07:00நன்றி சாய்ராம் & மஞ்சுபாஷினி.நன்றி சாய்ராம் & மஞ்சுபாஷினி.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-1205588278451848002012-10-20T22:03:41.574-07:002012-10-20T22:03:41.574-07:00ஆறு மனமே ஆறுல தொடங்கி பட படன்னு நகைச்சுவை பட்டாசு ...ஆறு மனமே ஆறுல தொடங்கி பட படன்னு நகைச்சுவை பட்டாசு பொரிகிறதே கீதா... :)<br /><br />ஒரு குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் தான் அப்டின்னு சொன்னதுல இருந்து மக்கள் சோகமா இருக்கும்போது உங்க பயனுள்ள இந்த விஷயங்களை படிச்சால் கண்டிப்பா போடாப்பா போ.... ஆறு என்ன ஆறு அது கூட வேணாம்னு இயற்கை உணவுக்கு மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை....<br /><br />வாரத்துல ஆல்டர்நேடிவ் நாட்களில் காய் கனி உண்டு... மீதி நாட்களில் வறுவல் இல்லை எண்ணை அதிகம் இல்லை வேக வைப்பதும் அதிகம் இல்லை.. அதனால் டீவி அதிக நேரம் பார்க்கலாம்ல தொடங்கி.. அட்டகாசம் கீதா ஹோட்டலும் ஹாஸ்பிட்டலும் தான் கொழிக்கும் போலிருக்குப்பா...<br /><br />கரெண்ட் போச்சு.... பஸ் கட்டணம் உயர்த்தியாச்சு... பால் கட்டணம் உயர்த்தியாச்சு... இப்ப கேஸ் சிலிண்டர் இந்த லட்சணம்.. மக்கள் நிம்மதியாக வாழலைன்னாலும் ஏதோ வாழ்ந்துட்டு இருந்ததிலும் இப்ப நெருப்பள்ளி போட்டுட்டு மக்கள் வாழ்வதே இப்ப கேள்விக்குறி ஆக்கிக்கொண்டு வரும் இந்த அரசியலை என்ன செய்தால் என்ன என்று நினைக்கவைக்கும் அளவுக்கு பகிர்வு அசத்தல்பா...<br /><br />சிவகுமார் சொன்னது போல இடுக்கண் வருங்கால் நகுக...நகைத்து வைப்போம்...<br /><br />மாப்பிள்ளை முறுக்கெல்லாம் இனி வேலைக்கு ஆகாது...<br /><br />பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பிரோக்கரிடம்... ஏம்பா மாப்பிள்ளை நல்லா பெரிய உத்யோகஸ்தனா இருக்கணும்...<br /><br />அப்டின்னா டாக்டர் இஞ்சினியர் அப்படி பார்க்கட்டுமா ஐயா?<br /><br />அட நீ ஒன்னு நாட்டு நடப்பு அறியாதவனா இருக்கியேப்பா... எலக்ட்ரிசிட்டி போர்ட்ல வேலை செய்றவனோ இல்ல கேஸ் சிலிண்டர் போடுறவனோ இருந்தா பாருப்பா இப்பல்லாம் மார்க்கெட்ல இந்த மாப்பிள்ளைகளுக்கு தான் மவுசு அதிகம் :)<br /><br />சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு கீதா... அன்புநன்றிகள்பா பகிர்வுக்கு..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-64914725258190355032012-10-14T07:55:44.431-07:002012-10-14T07:55:44.431-07:00அட்டகாசம்....
Durai, which world you are in !! அட்டகாசம்....<br /><br />Durai, which world you are in !! சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-46078193529871335912012-09-23T08:59:29.411-07:002012-09-23T08:59:29.411-07:00நன்றி மீனாக்ஷி &சிவகுமாரன்.நன்றி மீனாக்ஷி &சிவகுமாரன்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-20707096454675645942012-09-22T11:04:38.820-07:002012-09-22T11:04:38.820-07:00படிச்சு ரசிச்சு, திரும்ப ரசிச்சு படிச்சேன். :) ஜோ...படிச்சு ரசிச்சு, திரும்ப ரசிச்சு படிச்சேன். :) ஜோக்ஸ் பிரமாதம். நகைச்சுவை உணர்வோட எழுதறது உங்களுக்கு ரொம்ப இயல்பா வரது. வாழ்த்துக்கள்!<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-48564939337574899812012-09-21T16:47:31.433-07:002012-09-21T16:47:31.433-07:00இடுக்கண் வருங்கால் நகுக - என்கிறீர்கள்.
நகைத்து ...இடுக்கண் வருங்கால் நகுக - என்கிறீர்கள். <br /> நகைத்து வைப்போம். <br />வாரத்தில் ஒருநாள் எல்லோரும் பட்டினி இருக்க வேண்டும் என்று அரசாங்கம் சொன்னாலும் ஆச்சரியப் பட வேண்டாம். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-41098265699297991692012-09-18T03:08:27.908-07:002012-09-18T03:08:27.908-07:00வருகைக்கு நன்றி GMB ஐயா & துரை. ஐயா அதிகப் பணம...வருகைக்கு நன்றி GMB ஐயா & துரை. ஐயா அதிகப் பணம் வான்ஹுசேன் சட்டையாக மாறியிருக்கிறது. ஆனால் எல்லாராலும் அதிகப் பணம் கொடுக்க முடியுமா? அந்த நடுத்தர வர்கத்தைதானே அரசு சட்டங்களால் காக்க வேண்டும்?<br />துரை, ஆறு சிலிண்டர் வாழ்நாள் முழுக்கவா? சித்தர்களால் தான் சமாளிக்க முடியும்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-12689655024894162692012-09-17T19:41:57.533-07:002012-09-17T19:41:57.533-07:00
இடுக்கண் வருங்கால் நகுக என்பார்கள். அதிலும் ஆறுத...<br /> இடுக்கண் வருங்கால் நகுக என்பார்கள். அதிலும் ஆறுதல்தரும் விஷயங்கள் பல பட்டியல் இட்டிருக்கிறீர்கள். அதிகப் பணம் கொடுத்தால் வேண்டிய அளவு கிடைக்குமே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-48530905576806735262012-09-17T10:41:55.798-07:002012-09-17T10:41:55.798-07:00ஜோக் அட்டகாசம்.
ஆறு சிலிண்டர் கணக்கு ஒரு நாளைக்கா,...ஜோக் அட்டகாசம்.<br />ஆறு சிலிண்டர் கணக்கு ஒரு நாளைக்கா, மாதத்துக்க, வருஷத்துக்கா, ஆயுளுக்கா?<br />எனக்கென்னவோ ஆறு ரொம்ப அதிகம்னு தோணுதே? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-69890521528812344652012-09-17T09:40:55.062-07:002012-09-17T09:40:55.062-07:00வருகைக்கு நன்றி LK & ஸ்ரீராம் . ஒருத்தரே பல லட...வருகைக்கு நன்றி LK & ஸ்ரீராம் . ஒருத்தரே பல லட்சம் கோடி அடிப்பதைத் தடுத்து எல்லா அரசியல்வாதிக்கும் equal opportunity கொடுக்கலாமென்ற நல்லெண்ணம்தான்! ஸ்ரீராம் ஆறில் ஆரம்பித்து நான்கு என்று குறைப்பதா, வயற்றில் ஈரத்துணிதான்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-72810346380244302372012-09-17T07:52:58.506-07:002012-09-17T07:52:58.506-07:00இப்ப பத்து சிலிண்டரா மாத்த போறாங்களாம்
ஆறு கோடிய...இப்ப பத்து சிலிண்டரா மாத்த போறாங்களாம் <br /><br />ஆறு கோடியா ?? பல லட்சம் கோடி போயாச்சு எப்பவோ எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-44398937565596671952012-09-17T07:47:23.004-07:002012-09-17T07:47:23.004-07:00ஆறு வருஷத்துக்கு மேல் அரசியல்வாதி அரசியலில் இருக்க...ஆறு வருஷத்துக்கு மேல் அரசியல்வாதி அரசியலில் இருக்கக் கூடாது என்பது ஆறுதலாக இருக்கிறது!! ஆறு சிலிண்டர் சொல்லி, மக்கள் போராடிய பின் நான்கு மூன்று என்று குறைக்கலாம், ரொம்ப எதிர்ப்பு இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடலாம் என்று எண்ணியிருப்பார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com