tag:blogger.com,1999:blog-7907818569730529330.post2422312905257290790..comments2023-10-20T04:51:39.099-07:00Comments on எண்ணச் சிதறல்: YES WE CANgeetha santhanamhttp://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7907818569730529330.post-56642980841488841262010-05-30T03:17:36.177-07:002010-05-30T03:17:36.177-07:00வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அண்ணாமலையான்...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அண்ணாமலையான் அவர்களே.---கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-40947934010719114472010-05-29T10:56:56.888-07:002010-05-29T10:56:56.888-07:00நல்ல யோசனை,.,.,,நல்ல யோசனை,.,.,,அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-19706898832311286912010-05-28T22:43:26.740-07:002010-05-28T22:43:26.740-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌசல்யா மற்றும் பன...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌசல்யா மற்றும் பனித்துளி சங்கர் (எங்கள் ப்ளாகில் உங்கள் பின்னூடங்களில் வரும் 'மீண்டும் வருவான் பனித்துளி' என்ற உங்கள் sigature sentence' ஐ ரசிப்பேன்). --கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-75338539493832589362010-05-28T06:18:02.714-07:002010-05-28T06:18:02.714-07:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-32142375111449287372010-05-28T04:01:54.109-07:002010-05-28T04:01:54.109-07:00பிற ஊர்களிலும் இதை பின் பற்றினால் நல்லா இருக்கும்....பிற ஊர்களிலும் இதை பின் பற்றினால் நல்லா இருக்கும்... ம்.. .ம்... நல்ல பதிவு, பணி தொடர வாழ்த்துக்கள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-88449826165389596312010-05-28T03:56:05.295-07:002010-05-28T03:56:05.295-07:00நன்றிகள் பல LK.--கீதாநன்றிகள் பல LK.--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-41173851600620243512010-05-28T02:31:27.114-07:002010-05-28T02:31:27.114-07:00உங்களை என் தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
http://...உங்களை என் தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன் <br />http://lksthoughts.blogspot.com/2010/05/iii_28.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-719055960366515672010-05-26T06:51:34.076-07:002010-05-26T06:51:34.076-07:00துரை, நாம் குடிபோன புதிதில் தண்ணீர் மிகவும் நன்றாக...துரை, நாம் குடிபோன புதிதில் தண்ணீர் மிகவும் நன்றாக இருக்கும். பின்னர்தான் கெட்டுப் போனது. ---கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-70460310609144118392010-05-26T04:54:16.230-07:002010-05-26T04:54:16.230-07:00பம்மலில் இத்தனை சீர்திருத்தம் என்றால் ஆச்சரியம் தா...பம்மலில் இத்தனை சீர்திருத்தம் என்றால் ஆச்சரியம் தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-20192107964991795722010-05-26T04:54:16.231-07:002010-05-26T04:54:16.231-07:00தோல் பதனிகள் எத்தனையோ வருடங்களாக இருந்து வந்திருக்...தோல் பதனிகள் எத்தனையோ வருடங்களாக இருந்து வந்திருக்கின்றன. அந்தப் பக்கம் போனாலே கம கம என்று தோல் மணக்கும். க்ருஷ்ணா நகர், கோகுலம் காலனியை விட்டால் எல்ஐசி காலனி என்றிருந்த காலம் போய், பம்மல் வளர வளர தோல் கம்பெனியை குற்றம் சொல்லத் தொடங்கி விட்டார்கள். பம்மல் தண்ணீர் என்றைக்குமே சகிக்காது. அறுபதுகளிலும் சரி. எண்பதுகளிலும் சரி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-46159019562823935122010-05-25T22:55:05.768-07:002010-05-25T22:55:05.768-07:00நன்றி மீனாக்ஷி, முத்துலெட்சுமி & சாய்ராம்.
ச...நன்றி மீனாக்ஷி, முத்துலெட்சுமி & சாய்ராம். <br />சாய்ராம், இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் போய் பார். நிச்சயம் ஒரு மாற்றம் தெரியும். ஆனால் இன்னமும் அந்த குண்டும் குழியுமான ரோடுதான்.--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-53279367700813044962010-05-25T21:33:38.610-07:002010-05-25T21:33:38.610-07:00நல்ல பதிவு ..நன்றி..நல்ல பதிவு ..நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-90486476181804562802010-05-25T16:31:16.958-07:002010-05-25T16:31:16.958-07:00Wow. Brilliant one Geethu.
Last I remember visiti...Wow. Brilliant one Geethu.<br /><br />Last I remember visiting you guys in Pammal is when I came after either 10th or 12th Standard public exam !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-68036955187553506092010-05-25T04:55:22.677-07:002010-05-25T04:55:22.677-07:00நல்ல பதிவு! Exnora ரொம்ப வருஷமா செய்யற இந்த சேவ...நல்ல பதிவு! Exnora ரொம்ப வருஷமா செய்யற இந்த சேவை மகத்தானது. நாங்க குடியிருந்த தெருவிலும் இதை அமல் செய்ய பலமுறை முயன்று, கடைசி வரைக்கும் முடியாமலே போச்சு. <br /><br />சொந்த வீடு வைத்து கொண்டிருக்கும் பல பேர் வீடுகளில இந்த மொட்டை மாடி தோட்டம் செழிப்பா வளந்துண்டு வரது. என் தோழியின் வீட்டில் இதை பார்த்து மிகவும் அதிசயத்து போனேன். ஆனா இது பல பேர் குடியிருக்கும் வீடுகளில முடியறதில்லை, அவர்கள் மொட்டை மாடியில வேறு பலதுக்கும் உபயோகப் படுத்தறதால. இந்திரகுமாரின் அருமையான பேட்டியை படித்தபின் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் தோன்றது. இதை கூடிய மட்டும் எல்லோரும், விரைவில் நிச்சயமாக முயற்சி செய்து பார்க்க வேண்டும்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-87412033487720856392010-05-25T03:01:31.176-07:002010-05-25T03:01:31.176-07:00நல்ல யோசனைதான்...LK யும் அமுதா கிருஷ்ணா வும் சொல்ல...நல்ல யோசனைதான்...LK யும் அமுதா கிருஷ்ணா வும் சொல்லியிருப்பதை போல படிக்க நல்லாயிருக்கு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-88094837472447616552010-05-25T01:35:22.747-07:002010-05-25T01:35:22.747-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி LK, வடுவூர் குமார...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி LK, வடுவூர் குமார் & அமுதா க்ருஷ்ணா.--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-68883609586539649832010-05-25T01:16:04.285-07:002010-05-25T01:16:04.285-07:00பெற்றோர் இருக்கும் வீட்டு மொட்டை மாடிக்கு (வெய்யில...பெற்றோர் இருக்கும் வீட்டு மொட்டை மாடிக்கு (வெய்யில் சூடு இறங்காமல் இருக்க) நானும் என்னென்னவோ யோசித்து பார்க்கிறேன்,நடக்கமாட்டேன் என்கிறது.ஊருக்கு போனதும் இந்த மாதிரி ஏதாவது தான் முயற்சிக்கனும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-82469058366930911172010-05-25T00:59:57.986-07:002010-05-25T00:59:57.986-07:00படிக்கவே நல்லாயிருக்கு..படிக்கவே நல்லாயிருக்கு..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-72291758823686139752010-05-25T00:36:17.100-07:002010-05-25T00:36:17.100-07:00பின்பற்றினால் தானே ??பின்பற்றினால் தானே ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com