tag:blogger.com,1999:blog-7907818569730529330.post3332947203104440825..comments2023-10-20T04:51:39.099-07:00Comments on எண்ணச் சிதறல்: ஹலோ, ஹவ் ஆர் யூ?geetha santhanamhttp://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7907818569730529330.post-37242676010347208302011-08-30T09:53:31.307-07:002011-08-30T09:53:31.307-07:00நன்றி பத்மநாபன் சார். 'தவறுக்குள் தப்பை வைத்த...நன்றி பத்மநாபன் சார். 'தவறுக்குள் தப்பை வைத்து...'கலக்கிட்டீங்க சார்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-77972880718258320832011-08-30T03:20:17.037-07:002011-08-30T03:20:17.037-07:00தவறுக்குள் தப்பை வைத்து எளிய நடையில் ஒரு நல்ல கதை...தவறுக்குள் தப்பை வைத்து எளிய நடையில் ஒரு நல்ல கதை...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-13565324251526578632011-08-29T23:21:52.581-07:002011-08-29T23:21:52.581-07:00துரை, மீனாக்ஷி உங்கள் கமெண்ட்டைப் படித்ததும் ஆச்சர...துரை, மீனாக்ஷி உங்கள் கமெண்ட்டைப் படித்ததும் ஆச்சர்யம் அடைந்தேன். எப்போதும் சொல்வதால் அந்த வார்த்தைகளின் பொருள் அவர்களைத் தாக்குவதில்லை போலும். நானும் கூட 'கழுதை' என்று சரளமாக பயன்படுத்துவேன். என் மகள் என்னிடம் அப்படி சொல்லாதே என்று சண்டை போடுவாள். எப்படியாவது அந்தப் பழக்கத்தை விடவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-26949226421987596502011-08-29T19:48:47.428-07:002011-08-29T19:48:47.428-07:00பின்னூட்டம் எழுத நேரமில்லைன்னு சொல்றது தப்பு. நேர...பின்னூட்டம் எழுத நேரமில்லைன்னு சொல்றது தப்பு. நேரத்தை ஒழுங்கா பயன்படுத்தறதில்லை. அதனாலதான்! பசங்களுக்கு இன்னும் பள்ளிக்கூடம் திறக்கலை. அதனால இன்னும் மோசம். :)<br /><br />துரை, உங்களோட கமெண்ட் படிச்சபோது நினைவுக்கு வந்தது. என் பள்ளி நாட்களில் ஒரு முறை என் தோழி ஒருத்தியின் பாட்டி வீட்டிற்கு அவளுடன் சென்றிருந்த போது, அவள் பாட்டி அவளை, என்னடி, தட்டுவாணி முண்ட, ஆத்துக்கு வர இப்பதான் வழி தெரிஞ்சுதா? என்றபோது நான் அரண்டே போய் விட்டேன். <br />அதே போல் என் பெரியம்மாவின் favorite டயலாக், அதுவும் high pitch-il: கண்ணா! கட்டைல போறவனே, எங்கடா போய் தொலஞ்ச! சமீபத்தில் நான் கண்ணனை பார்த்தபோதும் பெரியம்மா எப்போதும் திட்டும் இதை நினைத்து பார்த்து சிரித்தோம்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-21008726622728611452011-08-29T18:59:56.172-07:002011-08-29T18:59:56.172-07:00முதல் தடவை வெங்கட்ராமன் பாட்டி அப்படி சொன்னதும் என...முதல் தடவை வெங்கட்ராமன் பாட்டி அப்படி சொன்னதும் என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தேன். என் பாட்டியாக இருந்தால் திரும்ப திட்டியிருப்பேன் என்று நினைத்த போது, வெங்கட்ராமன் சொன்னது: "ஆமா, நீ மட்டும் என்ன பல்லாக்குலயா போறே?". அன்றிலிருந்து பாட்டி என்னை வரவேற்கும் போதெல்லாம் நானும் பதிலுக்கு "நீங்க என்ன பல்லாக்குலயா போவீங்க பாட்டி?" என்பேன். உடனே அவர் சந்தோஷமாக "சரி, வந்து கொட்டிக்கோ தண்டச்சோறு" என்று எங்கள் இருவருக்கும் ஏதாவது டிபன் சில சமயம் சாப்பாடு போடுவார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-44619911036951933852011-08-29T06:21:26.448-07:002011-08-29T06:21:26.448-07:00துரை, இப்படி ஒரு வரவேற்பா?விசாரிப்பா? அதுவும் வெங...துரை, இப்படி ஒரு வரவேற்பா?விசாரிப்பா? அதுவும் வெங்கட்ராமன் பாட்டியிடமிருந்து!!geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-43515814803015273132011-08-29T03:49:50.682-07:002011-08-29T03:49:50.682-07:00ஹிஹி.
கல்லூரியில் வெங்கட்ராமன் என்று நெருங்கிய நண்...ஹிஹி.<br />கல்லூரியில் வெங்கட்ராமன் என்று நெருங்கிய நண்பன். அவன் வீட்டில் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. 'என்னடா எழவெடுக்கிறியா?' என்று தான் குசலம் விசாரிப்பார் வெங்கட்ராமனின் அப்பா. அவர் அப்படி என்றால், வெங்கட்ராமனின் பாட்டி "வாடா, கட்டேலே போறவனே, ரொம்ப நாளா காணோமே?" என்பார் உள்ளே நுழைந்ததும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-81965827491460309312011-08-28T20:51:52.733-07:002011-08-28T20:51:52.733-07:00நன்றி மஞ்சுபாஷிணி & மீனாக்ஷி. மஞ்சுபாஷிணி, நான...நன்றி மஞ்சுபாஷிணி & மீனாக்ஷி. மஞ்சுபாஷிணி, நான் உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன். குவைத்தில் ஒரு பதிவரைப் பற்றி தெரிந்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. கட்டாயம் நாம் தொலை/அலை பேசிவோம்.<br />மீனாக்ஷி, என்ன அப்பப்ப காணாம போயிடறீங்க?geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-79632052759584839802011-08-28T13:53:08.090-07:002011-08-28T13:53:08.090-07:00ஆஹா கீதா உங்கள் வலைப்பூ அழகாக க்ருஷ்ணர் படத்துடன் ...ஆஹா கீதா உங்கள் வலைப்பூ அழகாக க்ருஷ்ணர் படத்துடன் இருக்கிறதுப்பா...<br /><br />என் மொபைலில் க்ருஷ்ணர் படம் தான் எப்பவும் வைத்திருப்பது. பழைய காலத்து ஆள்பா நான் :)<br /><br />உங்கள் பதிவை படிச்சிட்டு தான் ஓடிவந்தேன் உங்க ப்ளாக்குக்கு....<br /><br />ஹலோ ஹவ் ஆர் யூ? :) ஐ அம் மஞ்சு.... <br /><br />சும்மா தமாஷ்....<br /><br />படிச்சேன்பா கதை.... நானும் மஹாதேவனை போலவே பரிதாபப்பட்டேன் அந்த பையன் மீது..<br /><br />கடைசில பார்த்தால் ஐயோ இப்படி ஒரு நாசக்கார செயல் செய்ய இந்த பையனும் அந்த வடக்கத்திக்காரனும் என்ன ஒரு வில்லத்தனம்... நம்ம நாட்டை அழிக்க நம்ம மக்களுக்கே எப்படி மனசு வருகிறது? இதுல கோட் வர்ட் தாம்பா அசத்தல்...<br /><br />இந்த கதை எழுதவைத்த இன்ஸ்பிரேஷன் எதுன்னு கூட கொடுத்திருந்தீங்க..<br /><br />ஆனா எனக்கு படிச்சதுமே இந்த கதை பிடித்துவிட்டது.....<br /><br />அன்பு வாழ்த்துகள் கீதா... ஒருவேளை என்னுடன் வேலை செய்யும் கீதாவா இருப்பீங்களோன்னு ஒரு குட்டியூண்டு டவுட் கூட இருக்கு :)<br /><br />முடிந்தால் என் மெயில் ஐடிக்கு உங்க போன் நம்பர் தாங்கப்பா...<br /><br />நான் கால் செய்கிறேன்....<br /><br />என் ஆபிசு ஃபாஹாஹில்ல இருக்கு, வர்பா இன்சுரன்ஸ்... பாஸ்போர்ட் ஆபிசு பில்டிங் தாம்பா...<br /><br />கண்டிப்பா பார்ப்போம் கீதா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-34364050912391302002011-08-28T11:29:10.626-07:002011-08-28T11:29:10.626-07:00நல்ல கற்பனை. என்னடா, கதை எங்கள் ப்ளாக்ல் வந்த ஒரு...நல்ல கற்பனை. என்னடா, கதை எங்கள் ப்ளாக்ல் வந்த ஒரு பதிவை நினவுபடுத்துகிறதே என்று எண்ணியபடியே படித்தேன். போக, போக நல்ல திருப்பம். கலக்கிடீங்க!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-52370342944430476002011-08-28T04:56:10.693-07:002011-08-28T04:56:10.693-07:00நன்றி KGG சார்.நன்றி KGG சார்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-91980283766939650062011-08-28T02:30:56.527-07:002011-08-28T02:30:56.527-07:00Twist நன்றாக உள்ளது.Twist நன்றாக உள்ளது.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-69641376685988938442011-08-27T20:31:30.581-07:002011-08-27T20:31:30.581-07:00நன்றி ஸ்ரீராம். எங்கள் ப்ளாகில் படித்தபோது தோன்றி...நன்றி ஸ்ரீராம். எங்கள் ப்ளாகில் படித்தபோது தோன்றியது; எழுத இப்பொழுதான் நேரம் கிடைத்தது.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-91548457320778520672011-08-27T16:46:33.159-07:002011-08-27T16:46:33.159-07:00நல்ல கற்பனை. வித்தியாசமான எந்த விஷயத்தையும் ஆராய்ந...நல்ல கற்பனை. வித்தியாசமான எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. படிப்பதையும் பார்ப்பதையும் டெவலப் செய்வதுதானே சிறுகதை முயற்சி? முன்னரே எழுதி வைத்து விட்டீர்களா...எங்கள் ப்ளாக்கில் அந்தப் பதிவு வந்து நீண்ட நாட்களாகி விட்டதே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com