tag:blogger.com,1999:blog-7907818569730529330.post5269007269096878758..comments2023-10-20T04:51:39.099-07:00Comments on எண்ணச் சிதறல்: பகிர்தலும் இன்பமேgeetha santhanamhttp://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7907818569730529330.post-24321533104762882522010-12-31T01:51:00.011-08:002010-12-31T01:51:00.011-08:00thanks meenakshi.thanks meenakshi.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-23556964665075451212010-12-29T20:26:38.839-08:002010-12-29T20:26:38.839-08:00கீதா, இந்த கதையை நீங்கள் மொழி பெயர்தீர்களா! மிகவு...கீதா, இந்த கதையை நீங்கள் மொழி பெயர்தீர்களா! மிகவும் அருமை. விலங்குகள் செலுத்தும் அன்பு தூய்மையானது. அழகு, அறிவு, அந்தஸ்த்து என்று எந்த பாகுபாடும் அதற்கு தெரியாததால்தான் அந்த அன்பில் தூய்மையை காண முடிகிறது. <br />அருமையான கதை! பதிவிற்கு தலைப்பு கண பொருத்தம் கீதா. :)<br />Christmas tree அழகாய் இருக்கிறது. உங்கள் மகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசை கொடுத்தீர்களா?meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-78981260614319363072010-12-27T08:52:22.812-08:002010-12-27T08:52:22.812-08:00நன்றி முத்துலெட்சுமி. முதல் வருகைக்கும் கருத்துக்...நன்றி முத்துலெட்சுமி. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மனாபன்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-39045593773721769322010-12-27T06:23:19.131-08:002010-12-27T06:23:19.131-08:00அன்பு செலுத்த அறிவும் தூரமும் தடையே இல்லை என்பதை எ...அன்பு செலுத்த அறிவும் தூரமும் தடையே இல்லை என்பதை எடுத்த சொன்ன கதை...டான் மனதிலேயே இருக்கிறான்.. நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-34700781033165505842010-12-26T05:55:10.629-08:002010-12-26T05:55:10.629-08:00நல்ல கதை..நல்ல கதை..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-30575920374855936302010-12-25T09:43:59.839-08:002010-12-25T09:43:59.839-08:00வருகைக்கு நன்றி சிவகுமாரன், அப்பாதுரை.
துரை,
அந்த ...வருகைக்கு நன்றி சிவகுமாரன், அப்பாதுரை.<br />துரை,<br />அந்த பெண்ணைப் போல் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது, கொடுப்பது christmas spirit... christmas<br />என்றால் christmas tree இல்லாமலா? (பின்ன எப்படி எங்க வீட்டு கிருஸ்மஸ் ட்ரீயை ப்ளாகில் போடுவதாம்?!!!)<br />எனக்கும் டைகர் நினைவு வந்தது.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-36389105364480704422010-12-25T06:00:53.022-08:002010-12-25T06:00:53.022-08:00நாய்க்கும் மரத்துக்கும் என்ன தொடர்பு என்று மண்டையை...நாய்க்கும் மரத்துக்கும் என்ன தொடர்பு என்று மண்டையை...<br /><br />குரோம்பேட்டை வீட்டு 'டைகர்' போல் ஒரு நாயை நான் கண்டதில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-61818481752202328422010-12-24T09:46:13.702-08:002010-12-24T09:46:13.702-08:00செல்லப் பிராணிகள் இப்பொது நான் வளர்ப்பதில்லை. ச...செல்லப் பிராணிகள் இப்பொது நான் வளர்ப்பதில்லை. சிறுவயதில் நாங்கள் வளர்த்து அதைப் பிரிந்த சோகம் இன்று வரை மறையாமல் இருக்கிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-13632060940691563882010-12-24T07:59:57.917-08:002010-12-24T07:59:57.917-08:00நாயென்றாலே காத தூரம் ஓடும் என் மகளுக்கு இந்த கதை க...நாயென்றாலே காத தூரம் ஓடும் என் மகளுக்கு இந்த கதை கேட்டவுடன் நாய்களிடம் ஒரு பரிவு ஏற்படத் தொடங்கிவிட்டது.<br />/நானும் ஒரு நாய்ப் பதிவு வைத்துள்ளேன்! /<br />இது என்ன coincidence. greatminds think alike ஆ!geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-11426236417658574042010-12-24T05:50:51.410-08:002010-12-24T05:50:51.410-08:00நல்லதொரு பதிவு. நான் பயங்கர நாய் நேசன். சொன்னால் ச...நல்லதொரு பதிவு. நான் பயங்கர நாய் நேசன். சொன்னால் சிரிப்பீர்கள். நானும் ஒரு நாய்ப் பதிவு வைத்துள்ளேன்! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com