tag:blogger.com,1999:blog-7907818569730529330.post8309063435360374458..comments2023-10-20T04:51:39.099-07:00Comments on எண்ணச் சிதறல்: நண்பேண்டாgeetha santhanamhttp://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7907818569730529330.post-30421969993764335002011-10-21T00:17:32.671-07:002011-10-21T00:17:32.671-07:00வாங்க அனானி, என்னங்க இப்படி சலிச்சிக்கிறீங்கவாங்க அனானி, என்னங்க இப்படி சலிச்சிக்கிறீங்கgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-80303249913707570552011-10-20T07:15:43.622-07:002011-10-20T07:15:43.622-07:00Oh, God!
What a story and comment.Oh, God! <br />What a story and comment.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-51825253435080909242011-10-16T06:32:50.764-07:002011-10-16T06:32:50.764-07:00அட தக்குடு இந்த பக்கம் வந்திருக்கீங்க. வருகைக்கும...அட தக்குடு இந்த பக்கம் வந்திருக்கீங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />நன்றி துரை& சிவகுமாரன். துரை, நானும் எழுத நினைக்கும்போது நகைச்சுவையாக எழுத வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் எழுதும்போது நகைச்சுவை தொலைஞ்சு போச்சு.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-6428612830267185752011-10-16T02:25:36.764-07:002011-10-16T02:25:36.764-07:00அடேங்ங்ங்கப்ப்ப்பா! இதுக்கு பேர் தான் கற்பனை குதிர...அடேங்ங்ங்கப்ப்ப்பா! இதுக்கு பேர் தான் கற்பனை குதிரையை தட்டி விடர்தா?? கதை நன்னா இருக்கு மேடம்! :))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-83479671179178742592011-10-15T15:57:25.168-07:002011-10-15T15:57:25.168-07:00என்ன இது.. dejavu என்று பயந்தால்..
சுவாரசியமான திர...என்ன இது.. dejavu என்று பயந்தால்..<br />சுவாரசியமான திருப்பத்தோடு கதை பின்னியிருக்கிறீர்கள். <br />(இதை வைத்து நல்ல நகைச்சுவைக் கதை எழுதலாம் போலிருக்கே?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-86285674336632201222011-10-15T12:43:55.349-07:002011-10-15T12:43:55.349-07:00என்னது ... அப்பாஜி சொன்ன கதை போல இருக்கேன்னு பார்த...என்னது ... அப்பாஜி சொன்ன கதை போல இருக்கேன்னு பார்த்தே, பிறகு தான் தேர்ந்தது. அந்த பாதிப்பு என்று. <br />மன உளைச்சல் தான் இது போன்ற பெண்களின் செயல்களுக்கு காரணம். <br />பாவப்படத் தான் தோன்றுகிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-22976701945384721552011-10-15T12:43:55.083-07:002011-10-15T12:43:55.083-07:00என்னது ... அப்பாஜி சொன்ன கதை போல இருக்கேன்னு பார்த...என்னது ... அப்பாஜி சொன்ன கதை போல இருக்கேன்னு பார்த்தே, பிறகு தான் தேர்ந்தது. அந்த பாதிப்பு என்று. <br />மன உளைச்சல் தான் இது போன்ற பெண்களின் செயல்களுக்கு காரணம். <br />பாவப்படத் தான் தோன்றுகிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-59216742803472967892011-10-14T21:53:40.898-07:002011-10-14T21:53:40.898-07:00நன்றி மோகன்ஜி. ஆனாலும் கடைசியில் பெண்களை நைசாக இட...நன்றி மோகன்ஜி. ஆனாலும் கடைசியில் பெண்களை நைசாக இடித்துக் காட்டுகிறீர்களே. ஏதோ அப்பப்ப கோவப்படுவோம் அவ்வளவுதான்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-58868210631526930242011-10-14T10:29:50.542-07:002011-10-14T10:29:50.542-07:00கீதா மேடம்.. நசிகேத வெண்பாவில் ஒரு பொறியைப் பிடித்...கீதா மேடம்.. நசிகேத வெண்பாவில் ஒரு பொறியைப் பிடித்து அழகாய் வனைந்திருக்கிறீர்கள். கொஞ்சம் யோசிக்க வைத்தது... இது போல சில பெண்களை நாம் பார்க்கிறோம் தானே.. மீனாக்ஷி மேடம் சொல்வது போல் நாளாவட்டத்தில் சரியாகிடும் தானே..என்னமோ... நாங்க... ஆம்பளைங்கல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-72393559385494868602011-10-13T22:35:54.423-07:002011-10-13T22:35:54.423-07:00நன்றி மீனாக்ஷி. நவராத்திரி பிஸி எல்லாம் இல்லை. ஒன்...நன்றி மீனாக்ஷி. நவராத்திரி பிஸி எல்லாம் இல்லை. ஒன்றும் எழுதத் தோன்றவில்லை என்பதே காரணம்.<br />ஆனாலும் மீனாக்ஷி, எழுத்தாளர் அப்படின்னெல்லாம் சொல்லாதீங்க. எனக்கே ஒருமாதிரி இருக்கு....geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-53638528613939008392011-10-13T19:06:38.770-07:002011-10-13T19:06:38.770-07:00எழுத்தாளர்களுக்கெல்லாம் ஒரு சின்ன விஷயம் கிடைச்சா ...எழுத்தாளர்களுக்கெல்லாம் ஒரு சின்ன விஷயம் கிடைச்சா போதும் உடனே ஒரு அழகனா கதை உருவாகி விடுகிறதே. :)<br />கதை ரொம்ப நல்லா இருக்கு. வைத்தி நல்லவன்னு நீங்களே சொல்லிட்டீங்க. அதனால பிரச்சனை அவர் மனைவியிடம்தான். அபார்ஷன் ஆனால் சில பெண்களுக்கு மனம் சிறிது பாதிப்பு அடைவது இயற்கைதான். என் பள்ளி தோழிக்கு கூட இது போல் ஆனது. பின் இன்னொரு குழந்தை பிறந்தவுடன் சரியாகி விட்டது. கதை முடிவு அருமையா இருக்கு. <br /><br />நவராத்திரி நேரம் உங்கள் பதிவில் நீங்கள் எதுவும் எழுதாதால் நவராத்திரி பிஸியில் இருந்திருப்பீர்கள் என்று நினைத்தேன். மேலும் ஒரு நவராத்திரி ஸ்பெஷல் பதிவையும் எதிர்பார்த்தேன். :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-77579401299542248092011-10-13T09:11:40.017-07:002011-10-13T09:11:40.017-07:00ஹா ஹா. every coin has two sides..ஆனால் வைத்தி நல்...ஹா ஹா. every coin has two sides..ஆனால் வைத்தி நல்லவன்தான்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-19469492791906580122011-10-13T07:20:06.892-07:002011-10-13T07:20:06.892-07:00வீட்டுக்குப் போனதும் மனைவியிடம் "ஏண்டி...என்ன...வீட்டுக்குப் போனதும் மனைவியிடம் "ஏண்டி...என்னைப் பற்றி என் நண்பன் கிட்ட சொல்லி தப்பிக்கவா பார்க்கறே...எப்படியெல்லாம் கதையை மாற்றி விட வேண்டியதிருந்தது தெரியுமா..." என்று உதைப்பானோ....! (வெள்ளைக்காரர் உருவில் இருந்த மாமனாருக்கும் தெரியும் இப்படி சமாளிக்கா விட்டால் தன் மகளுக்கு இன்னும் உதை விழுமென்று...!!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-89501469416758958882011-10-13T06:08:30.999-07:002011-10-13T06:08:30.999-07:00நன்றி பத்மநாபன் சார்.நன்றி பத்மநாபன் சார்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-25097229083378898462011-10-12T20:17:53.243-07:002011-10-12T20:17:53.243-07:00நம் வாழ்வில் இனம் புரியாது நடக்கும் / நடந்த நிகழ...நம் வாழ்வில் இனம் புரியாது நடக்கும் / நடந்த நிகழ்வுகள் .. அந்த நிகழ்வுகள் நம்மோடு முழுமையாக சம்பந்த பட்டிருக்கும் தொடர்பு கொள்ளும் நபருக்கு சம்பந்தம் இருக்காது ... இப்படி ஓரு தீம் ( நன்றி : ந.வெண்பா ) எடுத்து உள்விவகாரங்களை நன்றாக கதையில் ஸ்கேன் செய்துள்ளீர்கள் ...வாழ்த்துகள் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com