tag:blogger.com,1999:blog-7907818569730529330.post8762478490766681500..comments2023-10-20T04:51:39.099-07:00Comments on எண்ணச் சிதறல்: அந்த நாள் ஞாபகம்... (1)geetha santhanamhttp://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7907818569730529330.post-78550348349823849002010-04-29T01:23:00.366-07:002010-04-29T01:23:00.366-07:00மீனாக்ஷி,கதையின் நிகழ்வுக்கு ஒத்த நிகழ்ச்சி உங்கள்...மீனாக்ஷி,கதையின் நிகழ்வுக்கு ஒத்த நிகழ்ச்சி உங்கள் நிஜ வாழ்வில் நடந்தது ஆச்சர்யமாக இருக்கு. சில நேரங்களில் இயலாமையால் செய்யும் தவறுகளை குற்றம் என்று சொல்லலாமா? யோசிக்க வேண்டிய, விடை தெரியாத கேள்வி!--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-29444116295001622512010-04-28T22:58:58.059-07:002010-04-28T22:58:58.059-07:00arumai-waiting for next editionarumai-waiting for next editionAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-77493081199771672512010-04-28T16:51:51.144-07:002010-04-28T16:51:51.144-07:00இந்த கதையை படித்தபோது என் மனதில் என் வாழ்கையில் நட...இந்த கதையை படித்தபோது என் மனதில் என் வாழ்கையில் நடந்த அந்த நாள் ஞாபகம்தான். சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் ஊட்டி சென்று திரும்பி கொண்டிருக்கும் போது, வழியில் மூன்று பேர் எங்கள் காரை நிறுத்தி உதவி கேட்டனர். என்ன என்று பார்த்தால், அடிபட்ட ஒருவரை அவர்கள் தூக்கி கொண்டு நின்றிருந்தார்கள், அந்த அடிபட்டவரின் முகம் கூட தெரியவில்லை அவ்வளவு ரத்தம். எங்கள் கார் மாருதி 800, மிகவும் சிறியது. காரின் பின் இருக்கையில் எங்கள் ஐந்து வயது பெரியமகன், அருகில் நான், என் மடியில் ஒன்றரை வயது இரண்டாவது மகன் தூங்கி கொண்டிருந்தான். அந்த இடத்தில் இந்த மூன்று பேரை தவிர ஒரு ஆள் அரவம் கூட இல்லை, அது ஒரு சிறு<br />ஊர் போல கூட தெரியவில்லை. அருகிலும் ஒரு பெட்டி கடை கூட இல்லை. ரொம்ப பயமாக இருந்தது. அந்த அடிபட்டவரை எங்கள் காரில் ஏற்றி செல்ல வேண்டும் என்றால், நானும் என் குழந்தைகளும் ரோடில் நிற்க வேண்டும். நேரமோ மாலை மங்கி இரவு நெருங்கி கொண்டிருந்தது. அதனால் நாங்கள் மன்னிப்பு கேட்டுவிட்டு உதவாமல் சென்று விட்டோம். இது நடந்த சில நாட்கள் மனதில் அந்த அடிபட்டவ்ரின் ரத்த முகம் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. இப்படி உதவாமல் வந்துவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியால் மனதில் ஒரு வேதனை. அந்நியன் படத்தில் இது போல ஒரு காட்சியை பார்த்தபோது நாமும் அன்று இப்படிதானே செய்தோம் என்று எண்ணி வேதனையாக இருந்தது. ஒரு குற்ற உணர்ச்சி மனதில் இன்றும் இருக்கிறது.<br />அப்பாதுரை அவர் பதிவில் எழுதி இருப்பதை போல் வாழ்கையில் நடக்காதது எதுவுமே இல்லை.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-81699544950882483852010-04-28T16:27:11.045-07:002010-04-28T16:27:11.045-07:00எதனால் அவருக்கு அந்த நிறைவு ஏற்படுகிறது என்று தெரி...எதனால் அவருக்கு அந்த நிறைவு ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. நேதன் விநோதை மீண்டும் சந்திப்பாரா? கதை எப்படி போகும் என்று ஒரே யோஜனையாக இருக்கிறது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-73816389091963812962010-04-27T17:32:11.698-07:002010-04-27T17:32:11.698-07:00கடைசியில் ஒரு நிறைவு....?? இதற்கு என்ன சொல்ல வருகி...கடைசியில் ஒரு நிறைவு....?? இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று பார்க்கக் காத்திருக்கிறேன்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-30431426920192882692010-04-26T04:33:05.979-07:002010-04-26T04:33:05.979-07:00nalla thuvakkam. ungal nadai nalla irukku . todaru...nalla thuvakkam. ungal nadai nalla irukku . todarungal varugiromஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7907818569730529330.post-77633659523171938882010-04-26T04:02:54.257-07:002010-04-26T04:02:54.257-07:00hmmm..circle of life.hmmm..circle of life.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com