Friday 2 December 2011

குளிர்காலம்


 வைபவியின் கைவண்ணம்

11 comments:

geetha santhanam said...

வைபவி, நன்றாயிருக்கிறது. வாழ்த்துக்கள். கீதா சந்தானம்

meenakshi said...

அழகா வரைஞ்சிருக்க வைபவி. முகம் ரொம்பவே க்யூட்டா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சுது. வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

வைபவிக்குப் பாராட்டுகள். கொஞ்ச நாளா வைபவியின் கைவண்ணம் பார்க்க முடியவில்லையே என்று நினைத்தேன். அருமை. பாராட்டுகள் வைபவி.

Santhanam said...

excellent vaibhavi. keep up the good work. Santhanam

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம், மீனாக்ஷி. வைபவிக்கு உங்கள் பின்னூட்டம் படித்ததும் பெரும் சந்தோஷம்.

அப்பாதுரை said...

very nice, vaibavi.

vaibhavi said...

thanks durai mama. --vaibhavi

geetha santhanam said...

கீதா மேடம், உங்களுக்கு நிறைய ஓட்டு கிடைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள். சளைக்காமல் ஓட்டுக்குக் கான்வாஸ் செய்யும் விதம் என்னைக் கவர்ந்தது. அப்படியே என்னையும் கொஞ்சம் கவனிங்க ப்ளீஸ்.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, வைபவி உங்க பெண்ணா? நல்லா வரைஞ்சிருக்கா. அப்போ கான்வாசிங்கில் மும்முரமா,கவனிக்காமல் ஓடிட்டேன். உங்களுக்கும் ஓட்டுப் போட்டுடறேன். இன்னும்மீனாக்ஷி, அப்பாதுரை,வல்லி வேறே யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாருக்கும் போட்டுட்டலாம்! :)))))))

geetha santhanam said...

ஆமாம் கீதா மேடம். வைபவி ப்ளாகில் கமெண்ட் போட்டு அவளை என்கரேஜ் பண்ணுங்க.

சாய்ராம் கோபாலன் said...

Superb வைபவி